வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்கோ பேங்க்: மத்திய அரசுக்கு ரூ.13.41 கோடி டிவிடெண்டு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:50

புதுடில்லி: மத்திய அரசுக்கு சொந்தமானரெப்கோ பேங்க், சென்ற 2011-12ம் நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 20 சதவீத டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்தது. இதன்படி, இவ்வங்கியில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்திற்கு, 13.41 கோடி ரூபாய் டிவிடெண்டு வழங்கப்படுகிறது. இதற்கான காசோலையை, வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆர்.வரதராசன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியின் போது, இவ்வங்கியின் இயக்குனர் சுரேஷ் சந்திர பாண்டா, ஆர்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர். மார்ச் வரையிலுமாக இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் 7,061 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டிருந்தது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 02,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 02,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 02,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்

கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது ஆகஸ்ட் 02,2012
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!