வரும் செப்டம்பரில் பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வரும் செப்டம்பரில் பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ... நொறுக்கு தீனிகளுக்கு வரி விதிக்க இஸ்ரேல் முடிவு நொறுக்கு தீனிகளுக்கு வரி விதிக்க இஸ்ரேல் முடிவு ...
பருத்தி பயிரிடப்படும் பரப்பு 10-15 சதவீதம் சரிவடையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
23:40

புதுடில்லி: வரும் 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு, 10-15 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நடப்பு 2011-12ம் பருவத்தில், 122 லட்சம் ஹெக்டேரில், பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இதன் உற்பத்தி, 3.47 கோடி பொதிகளாக (1 பொதி-170 கிலோ) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, குறைவான மழை, விலை குறைவு ஆகிய காரணங்களால், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதன் உற்பத்தி பாதிக்கப்படாது என தெரிகிறது.உள்நாட்டு விலையுடன் ஒப்பிடும் போது, சர்வதேச அளவில், பருத்தி விலை, 4-5 சதவீதம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, இந்திய ஜவுளி துறையினர், நடப்பு பருவத்தில், 12 லட்சம் பருத்தி பொதிகளை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)