பிரிட்டானியா நிறுவனம் வருவாய் ரூ.1,221 கோடி பிரிட்டானியா நிறுவனம் வருவாய் ரூ.1,221 கோடி ... நிலக்கடலை உற்பத்தி 11 லட்சம் டன் குறையும் நிலக்கடலை உற்பத்தி 11 லட்சம் டன் குறையும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தர்மபுரி கொய்யாவுக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
23:39

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், சப்போட்டா, திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழ வகைகள் அதிகம் சாகுபடியாகின்றன. இறவை பாசன பகுதியில், சமீப காலமாக கொய்யா சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில், பல பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள், கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கொய்யாவை பொறுத்த வரை, பருவமழை மற்றும் சீசன் காலங்களில் முறையான நீர் மேலாண்மை இருந்தால், உற்பத்தி அதிகம் கிடைக்கும்.கொய்யா பழங்களுக்கு, உள்ளூரிலும், வெளியூரிலும் நல்ல விலை கிடைக்கிறது. விவசாயிகள் நேரடியாக சந்தையில் விற்கும் வாய்ப்பு இருப்பதால், கூடுதல் லாபம் கிடைக்கும் நிலையுள்ளது.ஆண்டுதோறும், ஜூலை மாதத்தில் இருந்து, கொய்யா அறுவடைக்கு கிடைக்கும்.தர்மபுரி மாவட்டம் முழுவதும், தற்போது, கொய்யா அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில், மா தோட்டங்களை குத்தகைக்கு எடுப்பதை போல், வியாபாரிகள், கொய்யா தோட்டங்களையும், சில ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து அறுவடை செய்து வருகின்றனர்.சீசன் காலத்தில், இதற்கு, சந்தைகளில் வரவேற்பு இருப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் உள்ளூர் விற்பனைக்கும், வெளி மாவட்டங்களுக்கும், கொய்யாவை, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.தோட்டங்களில் அறுவடை செய்யப்படும் கொய்யா, நேரடியாக, கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உழவர் சந்தையிலும் இதே விலையில், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். சில்லரை விற்பனையில், கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)