போலி மின்னணு, வாகன பொருட்கள் புழக்கம் ரூ.55,000 கோடியாக உயரும் போலி மின்னணு, வாகன பொருட்கள் புழக்கம் ரூ.55,000 கோடியாக உயரும் ... முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கொள்கைகளில் சீர்திருத்தம்: சிதம்பரம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கொள்கைகளில் சீர்திருத்தம்: சிதம்பரம் ...
இந்திய நிறுவனங்களின் லாபம் 25 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
23:42

புதுடில்லி: நிலையான வட்டி விகிதம், மூலப்பொருட்களின் விலை குறைந்து வருவது போன்றவற்றால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம், 24.5 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ.,) மதிப்பீடு செய்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், வட்டி உயர்வு மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு போன்றவற்றால், ஒட்டுமொத்த அளவில் நிறுவனங்களின் நிகர லாபம், 0.6 சதவீதம் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியில், பெட்ரோலியம் மற்றும் வங்கித் துறைகளின் பங்களிப்பு, 43 சதவீதம் என்றளவில் உள்ளது. இதே நிதியாண்டுகளில், ஒட்டுமொத்த அளவில், நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, 20 சதவீதத்திலிருந்து, 13.2 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, பெட்ரோலிய துறை நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறையும் என்றே மதிப்பீடே காரணம்.சென்ற நிதியாண்டில், இத்துறை நிறுவனங்களின் நிகர விற்பனை வளர்ச்சி, 33 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது, நடப்பு நிதியாண்டில், 9.6 சதவீதம் என்ற குறைந்தளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நிதியாண்டுகளில், வங்கித் துறையின் வருவாய் வளர்ச்சி, 33.7 சதவீதத்திலிருந்து, 16.4 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)