வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐ.ஓ.பீ., - வீடு, வாகன கடனுக்கு வட்டி குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 ஆக2012
00:04
சென்னை:வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்., (ஐ.ஓ.பீ.,) குறைத்துள்ளது.வங்கியின் "சுபகுகா' வீட்டுக் கடன் திட்டத்தில் வட்டி வகிதம் குறைக்கப்பட்டு,10.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதுபோன்று, மூன்றாண்டுகள் வரையிலான, வாகனக் கடனுக்கான வட்டி,12.75சதவீதத்தில் இருந்து, 12.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட வாகன கடனுக்கான வட்டி13.25 சதவீதத்தில் இருந்து, 12.75 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதம், இன்று முதல் (9.8.2012) முதல் அமலுக்கு வருகிறது என, இவ்வங்கி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 09,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 09,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 09,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 09,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!