வர்த்தகம் » பொது
ஏர் இந்தியா விமானநேரம் மாற்றம்:நிலைய மேலாளர் தகவல்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஆக2012
13:58
மதுரை:மதுரை -மும்பை ஏர் இந்தியா விமானத்தின் (ஏ 319 ஏர்கிராப்ட்) நேரம் ஆக., 12 முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் விபரம் வருமாறு: ஏ1 672 விமானம் செவ்வாய், சனி தவிர மற்ற நாட்களில், மதுரையில் மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மும்பை சேரும். ஏ1 672 விமானம் செவ்வாய், சனிக்கிழமைகளில், மதுரையில் மதியம் 3.30க்குப் புறப்பட்டு, மாலை 4.30 மணிக்குச் சென்னை சேரும். ஏ1 674 விமானம் செவ்வாய், சனிக்கிழமைகளில், சென்னையில் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, மும்பைக்கு இரவு 7.50 மணிக்கு சேரும். இத்தகவலை நிலைய மேலாளர் ஏ.அனில்குமார் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 10,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 10,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!