2020க்குள் அனைத்து மொபைலிலும் 'ஆன்ட்ராய்டு' வசதி2020க்குள் அனைத்து மொபைலிலும் 'ஆன்ட்ராய்டு' வசதி ... பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது ...
விமான சேவை நிறுவனங்கள் வங்கிகளுக்கு ரூ.40,621 கோடி நிலுவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
00:00

புதுடில்லி:இந்திய விமானச் சேவை நிறுவனங்கள், கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வங்கிகளுக்கு, 40,621 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் தெரிவித்தார்.கடந்த, 2009-10ம் நிதியாண்டிலிருந்து, நடப்பு 2012ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி வரையிலுமாக, விமானச் சேவை நிறுவனங்களுக்கு, வங்கிகள், 47,056 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளன. வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு மட்டும், 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாக, விமானச் சேவை நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ளன.
கிங்பிஷர் உள்ளிட்ட பல விமானச் சேவை நிறுவனங்கள், நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாகவே, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடனை, இந்நிறுவனங்களால், உரிய காலத்தில் திரும்ப செலுத்த முடியவில்லை என தெரிய வந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)