வர்த்தகம் » பொது
பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஆக2012
00:38
புதுடில்லிநாட்டில் பருவ மழை குறைந்துள்ளதால், வரும் அக்டோபர் மாதம் துவங்கும், 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), காபி உற்பத்தி, 3.25 லட்சம் டன்னாக சரிவடையும் என, காபி வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.மேற்கண்ட மொத்த காபி உற்பத்தியில், அராபிகா 1.04 லட்சம் டன்னாகவும், ரோபஸ்டா 2.21 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
காபி அதிகம் விளையும் பகுதிகளான, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய பகுதிகளில் பருவமழை மிகவும் குறைந்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரையிலுமாக, மழையின் அளவு மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனதால், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 15,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 15,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 15,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 15,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!