துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம்துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் ... சரக்கு கையாள்வது குறைந்ததுமந்தகதியில் நாட்டின் முக்கிய துறைமுகங்கள் சரக்கு கையாள்வது குறைந்ததுமந்தகதியில் நாட்டின் முக்கிய துறைமுகங்கள் ...
பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
02:22

மத்திய வேளாண் அமைச்சகம், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கு, பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி யுள்ளது. இதன்படி, ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் கொள்முதல் விலை,3,840 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அது போன்று, ஒரு குவிண்டால் பாசிப் பருப்பின் விலை, 4,400 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை, மாற்றமின்றி, குவிண்டாலுக்கு, 4,300 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது.
வேளாண் செலவு மற்றும் விலைகள் ஆணையம், நடப்பு நிதியாண்டிற்கு, ஒரு குவிண்டால் துவரம்பருப்பிற்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை 4,000 ரூபாயாகவும், ஒரு குவிண்டால் பாசிப் பருப்பிற்கான விலையை, 4,500 ரூபாயாகவும் உயர்த்துமாறு, மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால், இவற்றை விட, குறைவாகவே மத்திய வேளாண் அமைச்சகம் விலை நிர்ணயம் செய்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)