வர்த்தகம் » பொது
ஏ. டி.எம் மையங்களின் எண்ணிக்கை உயரும்: சிதம்பரம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2012
15:27
புதுடில்லி : ஏ.டி..எம் மையங்களின் எண்ணிக்கை இன்னும் 2 ஆண்டுகளில் 2 மடங்காக உயரும் என நிதியமைச்சர் பா.சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், உயர் படிப்புகளுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வங்கி அதிகாரிகள் உடன் கடன் தொகை வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் கொடுக்காத வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிதம்பரம் எச்சரித்துள்ளார். மேலும் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல், பணம் செலுத்தும் முறையையும் கொண்டு வர வேண்டும் என்றும், இன்னும் 2 ஆண்டுகளில் ஏ.டி.எம். மையங்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை காட்டிலும் 2 மடங்காக உயரும் என்று கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!