வர்த்தகம் » கம்மாடிட்டி
விளைச்சல் குறைந்ததால் களாக்காய் விலை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2012
23:58

சேலம்:சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்வராயன் மலை பகுதிகளில், களாக்காய் விளைச்சல் குறைந்த தால், அதன் விலை, கிலோவுக்கு, 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.புளிப்பும், இனிப்பும் கலந்த களாக்காய்கள், ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவற்றில் இரும்பு, தாது சத்துக்கள் அதிகம் இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. கிராம பகுதிகளில், உடல் ஆரோக்கியத்துக்காக களாக்காய் ஊறுகாய் போட்டு சாப்பிட்டு வருகின்றனர்.இயற்கை மருத்துவ குணம் கொண்டுள்ள களாக்காய்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்வதால், விற்பனையில் பாதிப்பில்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 18,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!