தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு ... சரக்கு கையாள்வதில் சென்னைதுறைமுகத்திற்கு இரண்டாம் இடம் சரக்கு கையாள்வதில் சென்னைதுறைமுகத்திற்கு இரண்டாம் இடம் ...
செயல்படாத நிறுவனங்கள் எண்ணிக்கை 1.40 லட்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2012
00:13

புதுடில்லி:நாடு தழுவிய அளவில், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட, 1.40 லட்சம் நிறுவனங்கள் செயல்படாமல் இருப்பதாக, நிறுவன விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் பார்லிமென்டில் தெரிவித்தார்.ஒரு நிறுவனம், செயல்பட வேண்டுமானால், கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு பெற வேண்டும். இவ்வகையில், மேற்கண்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல், 1.40 லட்சம் நிறுவனங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில், 35,664 நிறுவனங்கள் எவ்வித செயல்பாடும் இன்றி முடங்கி கிடக்கின்றன. இதையடுத்து, நாட்டின் தலைநகர் டில்லியில், 28,905 நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளன. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை, 16,373 ஆக உள்ளது.
அடுத்து, ஆந்திரா (23,284 நிறுவனங்கள்), குஜராத் (11,269), கர்நாடகா (8,221), உத்தரபிரதேசம் (5,316 ), கேரளா (2,422), பஞ்சாப் (2,413), அரியானா (2,206), ராஜஸ்தான் (1,467), மத்திய பிரதேசம்(1,403), சத்திஸ்கர் (1,233), பீகார் (1,019) மேற்கு வங்கம் (967) ஆகிய மாநிலங்கள் உள்ளன.அதேசமயம், லட்சத்தீவு (2 நிறுவனங்கள்), மிசோரம் (6), திரிபுரா (7), அருணாச்சல பிரதேசம் (11), மேகாலயா (15), மணிப்பூர் (18), டாமன் மற்றும் டையூ (25), நாகலாந்து (26) ஆகிய மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேற்கண்ட புள்ளிவிவரம், நடப்பு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி வரையிலான நிலவரமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)