பதிவு செய்த நாள்
24 ஆக2012
00:20
புதுடில்லி:நாட்டின் முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனில், சென்னை துறைமுகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என, கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில், கண்ட்லா, சென்னை, பரதீப், கோல்கட்டா உள்ளிட்ட, 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. சென்ற மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இத்துறைமுகங்களின் ஒட்டு மொத்த சரக்கு கையாளும் திறன், 69.70 கோடி டன் என்ற அளவில் உள்ளது.
இதில், கண்ட்லா துறைமுகம் 9.13 கோடி டன் சரக்கு கையாளும் திறனுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை துறைமுகம்( 8.31 கோடி டன்) இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, பரதீப் (8.03 கோடி டன்), கோல்கட்டா (6.78 கோடி டன்), விசாகப்பட்டினம் (6.63 கோடி டன்), ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (6.40 கோடி டன்), நியூ மங்களூர் (5.09 கோ
Picture Large (size 300x220 to 400x320) |
| ||
show in front IPAD don't Show |
|
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|