வர்த்தகம் » பொது
ஒரு சவரன் தங்கம் ரூ.23,288ஆக அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஆக2012
23:50
சென்னை:சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கம், நேற்று, கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 2,911 ரூபாய்க் கும், சவரனுக்கு, 24 ரூபாய் உயர்ந்து, 23,288 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்த தங்கம், ஒரு கிராம், 3,113 ரூபாய்க்கும், 10 கிராம், 31,130 ரூபாய்க்கும் விற்பனையானது.சென்னையில், வெள்ளியன்று, தங்கம் விலை, சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து, 23,264 ரூபாய்க்கு விற்பனையானது. வியாழக்கிழமை, சவரனுக்கு, 200 ரூபாய் உயர்ந்திருந்தது.ஆக, கடந்த மூன்று நாட்களில் மட்டும், ஒரு சவரன் தங்கத்தின் விலை, 536 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி விலை, 63.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி,
59,180 ரூபாய்க்கும் விற்பனையானது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 25,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 25,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 25,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 25,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!