தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள்தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள் ... உற்பத்தி குறைவால் 3 கோடி டன் யூரியா இறக்குமதி உற்பத்தி குறைவால் 3 கோடி டன் யூரியா இறக்குமதி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிதி நிறுவனங்கள் பங்கு முதலீடு ரூ.6,749 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
23:39

மும்பை: அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஆகஸ்ட் மாதம் 1 முதல் 24ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 6,749 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 34,814 கோடி ரூபாய் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. 28,065 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு 6,749 கோடி ரூபாயாக உள்ளது.இதே காலத்தில், கடன்பத்திரங்களில் 1,051 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 59,014 கோடி ரூபாயை பங்குகளிலும், 25,303 கோடி ரூபாயை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளன.மத்திய அரசு அறிவிக்க உள்ள நிதிக் கொள்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற எதிர்பார்ப்பில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.



Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)