தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள்தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள் ... ரூ.1.78 லட்சம் கோடி மதிப்பிற்கான அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி ரூ.1.78 லட்சம் கோடி மதிப்பிற்கான அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி ...
உற்பத்தி குறைவால் 3 கோடி டன் யூரியா இறக்குமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
23:41

புதுடில்லி: உள்நாட்டில், யூரியா உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. இதனால், மூன்று கோடி டன்னுக்கும் அதிகமாக, யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் யூரியா உற்பத்தி, 2.20 கோடி டன்னாக உள்ளது.பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, பல்வேறு நாடுகளிலிருந்து, யூரியா உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. அரசின் முகமை அமைப்புகளான, எம்.எம்.டி.சி., இந்தியன் பொட்டாஷ் மற்றும் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆகியவை, யூரியா உள்ளிட்ட உர வகைகளை இறக்குமதி செய்து, மாநிலங்களின் அங்கீகரிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் வாயிலாக, விற்பனைக்கு அனுப்புகின்றன.கடந்த 2010ம் ஆண்டில், மத்திய அரசு, சில்லரை விற்பனையில் யூரியா உர விலையை டன்னுக்கு, 10 சதவீதம் அதிகரித்து, 5,310 ரூபாயாக உயர்த்தியது. தற்போதும் இந்த விலையே நீடிக்கிறது. ஆனால், இதை விட ஐந்துமடங்கு அதிக விலையில், தற்போது யூரியா உரம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)