சிறந்த தரம், உள்நாட்டில் விலை உயர்வால்... பருத்தி இறக்குமதி 12 லட்சம் பொதிகளாக அதிகரிக்கும்சிறந்த தரம், உள்நாட்டில் விலை உயர்வால்... பருத்தி இறக்குமதி 12 லட்சம் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பிரமாண்டமான ஒர்க்ஷாப் பென்ஸ் நிறுவனம் அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2012
12:26

இந்தியாவில் முதல் முறையாக, பிரமாண்டமான அளவில் ஒரு ஒர்க்ஷாப்பை, மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம் அமைத்துள்ளது.மும்பையின் புறநகர் பகுதியான அந்தேரியில், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த சர்வீஸ் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு மாடி கட்டிடத்தில் செயல்படும், இந்த சர்வீஸ் சென்டரில், 54 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு ஒரே நாளில், 60 கார்களை கையாள முடியும். மிகவும் திறமை வாய்ந்த, 159 ஊழியர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக, ரூ.52 கோடியை, பென்ஸ் நிறுவனம் செலவிட்டுள்ளது. வீல் அலைன்மென்ட், பெயின்ட் பணி, கார் வாஷ், பாலீஷ், காரின் மேற்புறத்தில் காணப்படும் பழுதுகள் நீக்கம், பொதுவான பழுது நீக்கும் பணி, டயர்கள் மாற்றிக் கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், இங்கு 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)