அம்பாஸிடர் டீஸல் கார் பெரிய நகரங்களுக்கு வருமா?அம்பாஸிடர் டீஸல் கார் பெரிய நகரங்களுக்கு வருமா? ... தங்கம் விலை திடீர்‌ உயர்வு: சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது தங்கம் விலை திடீர்‌ உயர்வு: சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது ...
சாம்சங் மீதான ஆப்பிள் நிறுவன வழக்கு தள்ளுபடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2012
10:10

டோக்கியோ : மென்பொருள் தொழில் நுட்பத்தை திருடியதாக, "சாம்சங்' நிறுவனத்தின் மீது, "ஆப்பிள்' நிறுவனம் தொடர்ந்த வழக்கை, ஜப்பான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமெரிக்காவின் "ஆப்பிள்' நிறுவனத்தின் மொபைல் போன் மாடல்களில் உள்ள மென் பொருள் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பை, தென்கொரியாவின் "சாம்சங்' பயன்படுத்தியதாகவும், காப்புரிமை பெற்ற இந்த தொழில்நுட்பத்தை திருடியதற்கு, 5,000 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரியும், பல்வேறு நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. "ஆப்பிள்' சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, அமெரிக்க நீதிமன்றம், "சாம்சங்' நிறுவனத்துக்கு, 5,550 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஐ.என்.சி., "ஸ்மார்ட் போன்' மற்றும் "டேப்லட் கம்ப்யூட்டர்' போன்றவற்றில் "வீடியோ' மற்றும் இசை பதிவுகளை பரிமாறும் மென்பொருள் தொழில்நுட்பத்தை திருடியதாக, "சாம்சங்'க்கு எதிராக, டோக்கியோ நீதிமன்றத்தில் ஆப்பிள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டமோட்சு ÷ஷாஜி, "சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள தொழில்நுட்பங்கள் ஒரே மாதிரியானவையாக இல்லை. எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்படுகிறது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)