கார்களுக்கு வாழ்நாள் வரி அமல்  - மம்தாகார்களுக்கு வாழ்நாள் வரி அமல் - மம்தா ... நாட்டின் முன்பேர வர்த்தகம்ரூ.63 லட்சம் கோடியாக உயர்வு நாட்டின் முன்பேர வர்த்தகம்ரூ.63 லட்சம் கோடியாக உயர்வு ...
வரி வருவாய் உயர வேண்டும் - சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2012
23:38


புதுடில்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வரி வருவாய் 12 சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். எனவே, வரி வருவாய் உயர வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.கடந்த, 2007-08ம் நிதி ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வரி வருவாய் 11.9 சதவீதமாக இருந்தது. இது, தற்போது 10.1 சதவீதமாக குறைந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், வரி வசூல் வாயிலாக, 5,70,257 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு, எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வரி வருவாய் வளர்ச்சி 10.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனை, 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.வரி வருவாய் வசூல், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது. நிறுவனங்கள், வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள், நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது முன்கூட்டிய வரியை செலுத்த உள்ளன. இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)