விமான பயண கட்டணம் உயர்வுவிமான பயண கட்டணம் உயர்வு ... பூச்சிக்கொல்லி மருந்து பிரச்னை... அமெரிக்காவிற்கான பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு பூச்சிக்கொல்லி மருந்து பிரச்னை... அமெரிக்காவிற்கான பாசுமதி அரிசி ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வோக்ஸ்வேகன் குழுமம்: இந்தியாவில் ரூ.700 கோடி முதலீடு செய்ய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2012
00:34

புதுடில்லி:ஜெர்மனியைச் சேர்ந்த வோக்ஸ்வேகன் குழுமம், இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது."தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி, வசதிகளை மேம்படுத் தவும், ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்வதற்காகவும், இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 700 கோடிரூபாய் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என, இக்குழுமத்தின், தலைமை பிரதிநிதி (இந்தியா) ஜான் சாக்கோ தெரிவித்தார்.
வோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ், ஆடி, ஸ்கோடா, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல் பட்டு வருகின்றன. இக்குழுமத்திற்கு, மகாராஷ்டிராவில் உள்ள சக்கான் மற்றும் அவுரங்காபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் கார் உற்பத்தி திறன், நடப்பு நிதியாண்டில், 10-15 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம், கடந்த ஆண்டில், 1.11 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது, நடப்பு 2012ம் ஆண்டில்,10-12 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இக்குழுமம், மகாராஷ்டிராவில் அதன் தொழிற் சாலைகளின் விரிவாக்கத் திட்டத்திற்கு, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், மாநில அரசின் கொள்கை தொடர்பான பிரச்னைகளால், அத்திட்டம் நிலுவையில் உள்ளது என, சாக்கோ மேலும் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)