வர்த்தகம் » பொது
ரிலையன்ஸ் கேப்பிட்டல் சிறப்பு டிவிடெண்டு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 செப்2012
00:35

மும்பை:அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, 50 சதவீத சிறப்பு டிவிடெண்டு வழங்குகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.நிதி சேவையில் ஈடுபட்டு, 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையடுத்து, இந்நிறுவனம், இந்த சிறப்பு டிவிடெண்டை வழங்க உள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே, 75 சதவீத டிவிடெண்டை வழங்கியுள்ளது. தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால சிறப்பு டிவிடெண்டு, பங்கு முதலீட்டாளர்களுக்கு, வரும் அக்., 10ம் தேதிக்கு முன்னதாகவே வழங்கப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 11,2012
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!