சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடிசென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடி ... பண்டிகை காலத்தையொட்டி... இணையதளத்தின் மூலம் பொருட்கள் விற்பனை தீவிரம் பண்டிகை காலத்தையொட்டி... இணையதளத்தின் மூலம் பொருட்கள் விற்பனை தீவிரம் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஜூலை வரையிலான காலத்தில்... நாட்டின் தேயிலை உற்பத்தி 4 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2012
23:54

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டின், முதல் ஏழு மாத காலத்தில் (ஜன.,-ஜூலை), நாட்டின் தேயிலை உற்பத்தி, 4 சதவீதம் குறைந்து,4.71 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில்,4.92 கோடி கிலோவாக அதிகரித்து காணப்பட்டது.
தென் மாநிலங்கள்:மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் வடமாநிலங்களில், தேயிலை உற்பத்தி 4 சதவீதம் குறைந்து, 3.48 கோடி கிலோவிலிருந்து,3.33 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.இதேபோன்று, தென்மாநிலங்களில் இதன் உற்பத்தி 4 சதவீதம் சரிவைக் கண்டு, 1.44 கோடி கிலோ என்ற அளவிலிருந்து, 1.38 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
சென்ற ஜூலை மாதத்தில் மட்டும், நாட்டின் தேயிலை உற்பத்தி, 1.33 கோடி கிலோவிலிருந்து, 1.32 கோடி கிலோ வாக சற்று குறைந்துள்ளது.மேலும் வட மாநிலங்களில் இதன் உற்பத்தி, 1.12 கோடி கிலோ என்ற அளவிலிருந்து, 1.10 கோடி கிலோவாக குறைந்துள்ளது. அதேசமயம், தென்னிந்தியாவில் இதன் உற்பத்தி, 21.30 லட்சம் கிலோ விலிருந்து, 22.70 லட்சம் கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.
பயன்பாடு:ஐ.சி.ஆர்.ஏ., என்ற மேலாண்மை ஆலோசனை நிறுவனம், நடப்பாண்டில், உள்நாட்டில் தேயிலை உற்பத்தி,95 கோடி கிலோவாக குறையும் என,மதிப்பீடு செய்துள்ளது.சென்ற 2011ம்ஆண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி 98.83 கோடி கிலோ என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.இந்தியா,தேயிலை உற்பத்தி யில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்குகிறது. மேலும், தேனீர் பயன்பாட்டிலும் முன்னிலையில் உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)