வர்த்தகம் » கம்மாடிட்டி
கேரளாவில் லாரிகள் நிறுத்தம் : சந்தையில் அன்னாசிக்கு கிராக்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 செப்2012
11:21
கோயம்பேடு : கேரளாவில் லாரிகள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, கோயம்பேடு சந்தையில் அன்னாசி பழங்களுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டது. டீசல் விலை உயர்வை கண்டித்து, கேரளா மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த 17ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். தமிழகம் கேரளா இடையே லாரி போக்குவரத்து முற்றாக முடங்கியது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு அன்னாசி பழங்கள் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, கோயம்பேடு சந்தையில் அன்னாசி பழத்திற்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒன்று, 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்ட அன்னாசி பழம், நேற்று 40 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 19,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 19,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 19,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 19,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 19,2012
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!