ஆட்டோ மொபைல் துறையில் மைக்ரோ கன்ட்ரோலர்ஆட்டோ மொபைல் துறையில் மைக்ரோ கன்ட்ரோலர் ... வெளிச்சந்தைக்கு 50 லட்சம் டன் கோதுமை:விலை உயர்வை தடுக்க நடவடிக்கை வெளிச்சந்தைக்கு 50 லட்சம் டன் கோதுமை:விலை உயர்வை தடுக்க நடவடிக்கை ...
சென்னை வந்தது ட்ரீம்லைனர் விமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2012
16:47

சென்னை : ஏர் இந்தியாவில் புதிதாக சேர்க்கப்பட்ட ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் தனது பயணத்தை தொடங்கியது. முதற்கட்டமாக டில்லியில் இருந்து சென்னைக்கு இந்த விமான சேவை துவக்கப்பட்டது.

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், அதிநவீன, "போயிங், 787 ட்ரீம்லைனர்' ரக விமானங்களை தயாரித்து, விற்று வருகிறது. இந்த ரகத்தில், 27 விமானங்களை வாங்க, ஏர்-இந்தியா நிறுவனம், 2006ல், "ஆர்டர்' தந்தது. அடுத்த, இரண்டு ஆண்டுகளில், விமானங்களை, "சப்ளை' செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், வடிவமைப்பு, தயாரிப்பில் இருந்த பிரச்னைகள் காரணமாக, குறித்த நேரத்தில், விமானத்தை சப்ளை செய்ய, போயிங் நிறுவனத்தால் முடியவில்லை.இந்நிலையில், நான்கு ஆண்டு தாமதத்துக்கு பின், முதல் விமானம், கடந்தவாரம் டில்லி வந்தடைந்தது.

ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் தனது சேவையை இன்று முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மதியம் போல் சென்னை வந்தடைந்தது. இடையில் எங்கும் நிற்காமல், தொடர்ச்சியாக, 15 ஆயிரம் கி.மீ., தூரம் பறக்கக் கூடியது. சுமார் 210 முதல், 290 இருக்கைகளைக் கொண்டது இந்த விமானம்.

ட்ரீம்லைனரில் பயணம் செய்தது குறித்து பயணிகள் கூறுகையில், சொகுசு இருக்கைகள் மிகவும் வசதியாக இருந்தது. பிற விமானங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே இதற்கும் வசூலிப்பது சந்தோஷமாக உள்ளது. பயணம்தூரமும் அரை நேரம் குறைவு. இந்த விமானம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)