தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ... பொது காப்பீட்டு நிறுவனங்களின்பிரிமியம் 13.8 சதவீதம் வளர்ச்சி பொது காப்பீட்டு நிறுவனங்களின்பிரிமியம் 13.8 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கவாஸாகி-பஜாஜ் கூட்டணியில் புதிய பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2012
17:19

கவாஸாகி-பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் நிஞ்சா 300ஆர் பைக்கை அறிமுகம் படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நிஞ்சா வரிசையில் 300ஆர் மற்றும் 400 ஆர் என்ற இரு புதிய மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதில் 299சிசி எஞ்சின் கொண்ட 300ஆர் பைக் 39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்தநிலையில், இந்தியாவில் 300ஆர் நிஞ்சா ஸ்போர்ட்ஸ் பைக்கை கவாஸாகி-பஜாஜ் கூட்டணி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதவிர, விரைவில் சாலை சோதனை ஓட்டங்களையும் துவங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய பைக் இந்திய சாலைகளில் தடம் பதித்துவிடும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டால் 250சிசி நிஞ்சா மற்றும் 650சிசி நிஞ்சா பைக்குகளுக்கு இடையிலான இடைவெளி சற்று குறையும். .

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)