ஆலிவ் எண்ணெய் பயன்பாடு:10 ஆயிரம் டன்னாக உயரும்ஆலிவ் எண்ணெய் பயன்பாடு:10 ஆயிரம் டன்னாக உயரும் ... இந்தியாவின் வெளிநாட்டுகடன் ரூ.19.22 லட்சம் கோடி இந்தியாவின் வெளிநாட்டுகடன் ரூ.19.22 லட்சம் கோடி ...
சூரியசக்தி மின் உற்பத்தியை 20 மடங்கு உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2012
05:42

புதுடில்லி:சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தியை, வரும் 2022ம் ஆண்டிற்குள் 20 மடங்கு உயர்த்தி, 20 ஜிகா வாட்டாக அதிகரிக்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இதன் மூலம், சராசரியாக 9 சதவீத மின் பற்றாக்குறையால், ஓராண்டில் ஏற்படும் 1.2 சதவீத பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பு தடுக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.கடுமையான மின் பற்றாக்குறையால் தவித்து வரும் இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், சூரியசக்தி மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி திட்டங்களில் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றன.
இந்தியாவில் இத்துறைக்கு உள்ள வளர்ச்சி வாய்ப்பை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்த சூரிய மின்சக்தி நிறுவனங்களுடன் கூட்டு மேற்கொண்டுள்ளன.ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில், சூரிய மின் உற்பத்திக்கான "பேனல்' உள்ளிட்ட சாதனங்களின் தயாரிப்புக்கு, மானியம் வழங்கப்படுகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவில் அவற்றின் தயாரிப்புகளை அதிக அளவில் சந்தைப்படுத்தி வருகின்றன. இத்துடன், இந்தியாவில், சூரியசக்தி வாயிலான மின் உற்பத்தி சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்து வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)