நாட்டின் ஏற்றுமதி ரூ.1.22 லட்சம் கோடிநாட்டின் ஏற்றுமதி ரூ.1.22 லட்சம் கோடி ... கிங்பிஷர் விமான சேவை வியாழன் வரை ரத்து கிங்பிஷர் விமான சேவை வியாழன் வரை ரத்து ...
ரயில்களில் "ஏசி' வகுப்புகட்டணங்கள் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2012
11:01

மதுரை;ரயில்களில், "ஏசி' வகுப்பு கட்டணங்கள், சரக்கு கட்டணங்களுக்கு விதிக்கப்பட்ட, 3.7 சதவீத சேவை வரி காரணமாக கட்டணங்கள் உயர்ந்தன."ஏசி' முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு, "ஏசி' சேர்கார், வகுப்பு டிக்கட் கட்டணத்துடன், நேற்று முதல் 3.7 சதவீத சேவை வரி கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்பட்டது. இதனால் மதுரை-சென்னை ரயில்களில் "ஏசி' முதல் வகுப்பு கட்டணம் 56 ரூபாய் உயர்ந்து, 1560 ரூபாய் வசூலிக்கப்பட்டது. "ஏசி' இரண்டாம் வகுப்பு 33 ரூபாய் உயர்ந்து, 760 ரூபாய், "ஏசி' மூன்றாம் வகுப்பு 22 ரூபாய் உயர்ந்து,6 ரூபாய் வசூலிக்கப்பட்டது. "ஏசி' சேர் கார் கட்டணம் ரூ.17 உயர்ந்து, 488 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதுபோல சரக்கு கட்டணங்களும் 3.7 சதவீதம் உயர்ந்தன.பயணிகள் கூறியதாவது: மத்திய அரசு ரயில் கட்டணங்களை உயர்த்தினால், மக்கள் அதிருப்தியை சம்பாதிக்க கூடும் என அறிவிப்பதில்லை. ஆனால் மறைமுகமாக இப்படி கட்டணங்களை உயர்த்துகிறது. சேவை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)