பிரீபெய்டு "டாப்- அப்' சலுகைபிரீபெய்டு "டாப்- அப்' சலுகை ... ஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜா ஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜா ...
மொபைல் போன் சந்தாதாரர் இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2012
14:50

புதுடில்லி: கடந்த பத்து ஆண்டுகளில், முதல் முறையாக சென்ற ஆகஸ்ட் மாதம் மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை சரிந்துள்ளது. பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா மொபைல் சேவை நிறுவனங்களின் சந்தாதாரர்கள் தங்களிடம் இருந்த இணைப்பை திரும்ப அளித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பினைக் கொண்டிருந்தவர்கள். மொபைல் சேவை நிறுவனங்கள் வழக்கமாக வழங்கி வந்த, பல சலுகைகளையும், இலவச வசதிகளையும் ஆகஸ்ட் மாதம் நிறுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், பல வாடிக்கையாளர்கள், தங்கள் இணைப்பை புதுப்பிக்காமல் இருந்து வருகின்றனர். மேலே கூறப்பட்ட மூன்று நிறுவனங்களில், இந்திய மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 67% பேரைக் கொண்டுள்ளனர். ஜூன் மாதத்தில் 44.2 லட்சம், ஜூலையில் 31.6 லட்சம் என்ற அளவில் புதிய சந்தாதாரர்களாக இந்த நிறுவனங்கள் மேற்கொண்டன. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிலை மாறியுள்ளது. சரியான சந்தாதாரர் எண்ணிக்கையினை இன்னும் ட்ராய் வெளியிடவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)