வர்த்தகம் » கம்மாடிட்டி
உலகளவில் பருப்பு, பால் விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 அக்2012
01:12

புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, பருப்பு, பால் மற்றும் இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்புதான் காரணம் என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ.,) தெரிவித்துள்ளது.
தீவனங்களின் விலை உயர்வால், சென்ற செப்டம்பரில், இறைச்சி விலை 2.1 சதவீதமும், பால் விலை 7 சதவீதமும் அதிகரித்துள்ளது.நடப்பு 2012ம் ஆண்டில், சர்வதேச உணவு தானியங்கள் உற்பத்தி, சென்ற ஆண்டை விட, 2.6 சதவீதம் குறைந்து, 229 கோடி டன்னாக இருக்கும். கோதுமை உற்பத்தி 5.2 சதவீதமும், பயறு வகைகள் உற்பத்தி 2.3 சதவீதமும் குறையும் என, எப்.ஏ.ஓ., மதிப்பிட்டுள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 05,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 05,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 05,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 05,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!