தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...  தங்கம், வைர ஆபரணங்கள் விற்பனை மந்தம்:சலுகை திட்டங்கள் கைகொடுக்குமா? தங்கம், வைர ஆபரணங்கள் விற்பனை மந்தம்:சலுகை திட்டங்கள் கைகொடுக்குமா? ...
வர்த்தகம் » ஜவுளி
இந்திய ஆயத்த ஆடைகளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2012
00:25

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 5,497 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (4,827 கோடி ரூபாய்) விட, 14 சதவீதம் அதிகம் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான, ஆயத்த ஆடை ஏற்றுமதி, 7.2 சதவீதம் குறைந்து, 106 கோடி டாலரிலிருந்து, 99 கோடி டாலராக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான, முதல் ஐந்து மாத காலத்தில், ரூபாய் மதிப்பின் அடிப்படையிலான இதன் ஏற்றுமதி, 7.32 சதவீதம் உயர்ந்து, 26,800 கோடி ரூபாயிலிருந்து, 28,761 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அதேசமயம், டாலர் மதிப்பின் அடிப்படையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி, 12.16 சதவீதம் குறைந்து, 598 கோடி டாலரிலிருந்து, 526 கோடி டாலராக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)