வர்த்தகம் » பொது
அன்னிய செலாவணி கையிருப்பு : 29,504 கோடி டாலராக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 அக்2012
00:36

மும்பை: நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 5ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 23 கோடி டாலர் (1,265 கோடி ரூபாய்) உயர்ந்து, 29,504 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, முந்தைய செப்., 28ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,481 கோடி டாலராக இருந்தது. இதே வாரத்தில், அன்னியச் செலாவணி களின் சொத்து மதிப்பு, 26,017 கோடி டாலராகவும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 445 கோடி டாலராகவும் உள்ளன. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 227 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு அக்டோபர் 14,2012
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு அக்டோபர் 14,2012
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

யூட்டிலிட்டி வாகனங்கள் பக்கம்பார்வையை திருப்பும் தயாரிப்பாளர்கள் அக்டோபர் 14,2012
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! அக்டோபர் 14,2012
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!