வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 அக்2012
09:58
மும்பை : இந்தவார துவக்கத்தில் இருந்தே ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(18.10.12) காலை உயர்வுடன் ஆரம்பித்து இருக்கிறது. நேற்று 33.07 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தில் 51.50 புள்ளிகள் உயர்ந்து 18,662.27-ஆக காணப்பட்டது. மும்பை பங்குசந்தை போன்று தேசிய பங்குசந்தையின் நிப்டி 14.35 புள்ளிகள் உயர்ந்து 5,674.60-ஆக காணப்பட்டது.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில், சில்லறை வர்த்தகத்தில் காணப்பட்ட ஏற்றம் இந்திய பங்குசந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்திய பங்குசந்தையை போன்றே ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங் மற்றும் ஜப்பான் பங்குசந்தைகளும் உயர்வுடன் ஆரம்பித்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 18,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 18,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 18,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 18,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!