"சென்செக்ஸ்' 181 புள்ளிகள் அதிகரிப்பு "சென்செக்ஸ்' 181 புள்ளிகள் அதிகரிப்பு ... ஆலைகள் மக்காச்சோள மாவு உற்பத்தியை குறைத்தன ஆலைகள் மக்காச்சோள மாவு உற்பத்தியை குறைத்தன ...
உற்பத்தி செலவு உயர்வால் தேயிலை துறையில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2012
01:17

கொச்சி: நாடு தழுவிய அளவில், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், தேயிலை நிறுவனங்களின், லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஓராண்டில், உரங்களின் விலை மூன்று மடங்கு அளவிற்கும், நிலக்கரி விலை, டன்னுக்கு 2,000 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.இவை தவிர, தொழிலாளர்களுக்கான ஊதியமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால், தேயிலை நிறுவனங்களின் லாப வரம்பு மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான செலவு, 140 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 115 ரூபாய் என்ற அளவில் இருந்தது.இந்நிலையில், நாட்டின் பல பாகங்களில், தேயிலை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதுவும், தேயிலை நிறுவனங்களின் லாப வளர்ச்சியில் அதிக, தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)