வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2012
12:10

மும்பை: தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவ்விரு பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நடைபெறவில்லை. நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 83.42 புள்ளிகள் சரிந்து 18,710.02 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 25.75 புள்ளிகள் சரிந்து 5,691.40 எனும் அளவிலும் முடிந்தது. ஐ.டி.சி., இன்போசிஸ், உள்ளிட்ட ஐ.டி., நிறுவன பங்குகள் விலை சரிவாலும், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிகரலாபம் சரிவடைந்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

இந்தியா வேகமாக வளரும் நாடுஐக்கிய நாடுகள் சபை அறிக்கை அக்டோபர் 24,2012
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்

ஆரோக்கிய பராமரிப்பு துறையில்அதானியின் புதிய நிறுவனம் அக்டோபர் 24,2012
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்

18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ அக்டோபர் 24,2012
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்

பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு அக்டோபர் 24,2012
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்

வர்த்தக துளிகள் அக்டோபர் 24,2012
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!