வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2012
12:10
மும்பை: தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவ்விரு பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நடைபெறவில்லை. நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 83.42 புள்ளிகள் சரிந்து 18,710.02 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 25.75 புள்ளிகள் சரிந்து 5,691.40 எனும் அளவிலும் முடிந்தது. ஐ.டி.சி., இன்போசிஸ், உள்ளிட்ட ஐ.டி., நிறுவன பங்குகள் விலை சரிவாலும், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிகரலாபம் சரிவடைந்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 24,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 24,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 24,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 24,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!