வர்த்தகம் » பொது
ரிசர்வ் வங்கி கடன்கொள்கை இன்று அறிவிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 அக்2012
10:40
புதுடில்லி : மத்திய ரிசர்வ் வங்கி தனது புதிய கடன் கொள்கையை இன்று அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் ரொக்க கையிருப்பு விகிதம் குறைக்கப்பட வேண்டும் எனவும், 20 சதவீதம் பேர் அடிப்படை கடன் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தள்ளனர். ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள கடன் கொள்கை காரணமாக பங்குச் சந்தைகளில் உயர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட நாணய கொள்கை காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டின் பணவீக்கமும் 7.3 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 30,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 30,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 30,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 30,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!