நாட்டின் அன்னிய நேரடி முதலீடு : ரூ.12,430 கோடி ரூபாயாக குறைவுநாட்டின் அன்னிய நேரடி முதலீடு : ரூ.12,430 கோடி ரூபாயாக குறைவு ... முக்கிய எட்டு துறைகள் 5.1 சதவீதம் வளர்ச்சி முக்கிய எட்டு துறைகள் 5.1 சதவீதம் வளர்ச்சி ...
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ரூ.1.53 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
03:27

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 1.53 லட்சம் கோடி ரூபாயாக (2,781 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது.
இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 1.70 லட்சம் கோடி ரூபாயாக (3,089 கோடி டாலர்) அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு காலத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில் மட்டும், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 8.2 சதவீத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன. இந்நாடுகளின் பொருளாதார மந்த நிலை காரணமாகவே, இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சரிவைக் கண்டுள்ளது என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர், அமன் சதா தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)