தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு ... நிறுவனங்களின் நிகர லாபம் 22 சதவீதம் வளர்ச்சி நிறுவனங்களின் நிகர லாபம் 22 சதவீதம் வளர்ச்சி ...
கேரளாவில் தடை நீடிப்பு : மூன்று கோடி முட்டைகள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
15:32

நாமக்கல்: தமிழக முட்டை லாரிகள், கேரள மாநிலத்தில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து, மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. அதனால், அம்மாநில எல்லையில், மூன்று கோடி முட்டைகள் தேங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நிலவும் பறவைக் காய்ச்சல் பீதியால், தமிழக முட்டை லாரிகள், கேரள மாநிலத்தினுள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளது. அக்டோபர், 29ம் தேதி நள்ளிரவு முதல், இத்தடை நீடித்து வருகிறது. அதன்காரணமாக, தமிழக முட்டை லாரி, கறிக்கோழி, முட்டைக் கோழிகள் ஏற்றிச் சென்ற லாரிகள், கேரள மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, மூன்றாவது நாளாக இத்தடை நீடிப்பதால், கேரள மாநில எல்லையில் மட்டும், மூன்று கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அதுபோல், கறிக்கோழி, முட்டைக் கோழியும் அம்மாநிலத்திற்குள் கொண்டு செல்ல முடியாமல், கேரள மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. இறைச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள, இரண்டு லட்சம் கோழிகளும் தீவனமின்றி செத்து மடியும் சூழலும் உருவாகியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)