வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.330 கோடி உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 நவ2012
06:13
மும்பை: நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற அக்டோபர், 26ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 6 கோடி டாலர் (330 கோடி ரூபா#) உயர்ந்து, 29,529 கோடி டாலராக (16.24 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய, 19ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,523 கோடி டாலர் (16.23 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, எவ்வித மாற்றமும் இன்றி, 2,813 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 04,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 04,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 04,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 04,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!