தமிழகம், கேரளாவில் முட்டை விலை 330 காசாக நிர்ணயம்தமிழகம், கேரளாவில் முட்டை விலை 330 காசாக நிர்ணயம் ... அரிசி விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பு அரிசி விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிப்பு ...
நாட்டின் நெல் கொள்முதல் ஒரு கோடி டன்னை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2012
02:41

புதுடில்லி: நடப்பு பருவத்தில், சென்ற 8ம் தேதி வரையிலுமாக, நாட்டின் நெல் கொள்முதல், 1.07 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய பருவத்தின், இதே காலத்தில், 94 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என, மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரையிலுமாக மேற்கொள்ளப்பட்ட, நெல் கொள்முதலில், பஞ்சாப் மாநிலம், 76 லட்சம் டன் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைஅடுத்து, அரியானா (24.10 லட்சம் டன்), ஆந்திரா (33,483 டன்), சண்டிகர் (11,256 டன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.சென்ற 1ம் தேதி வரையிலுமாக, மத்திய அரசின் கிடங்குகளில், உணவு தானியங்கள் கையிருப்பு, 6.95 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதில், கோதுமையின் பங்களிப்பு, 4 கோடி டன் என்ற அளவிலும், நெல் பங்களிப்பு, 2.89 கோடி டன் என்ற அளவிலும் உள்ளன.சென்ற அக்டோபர் மாதம், 1ம் தேதி நிலவரப்படி, நெல் கையிருப்பு, 77 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பு மாதம் 1ம் தேதி வரையிலுமாக, நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)