"பறக்குது' தங்கம் விலை! - நமது நிருபர் -"பறக்குது' தங்கம் விலை! - நமது நிருபர் - ... இட்லி அரிசி விலை குறைந்தது இட்லி அரிசி விலை குறைந்தது ...
பருத்தி உற்பத்தி 3.54 கோடி பொதிகளாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2012
01:23

மும்பை: நடப்பு வேளாண் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.54 கோடி பொதிகள் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், பருத்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்தியாவில், நடப்பு வேளாண் பருவத்தில், பருவ மழை குறைந்துஉள்ளது.

இதனால், பருத்தி பயிரிடும் பரப்பளவு, முந்தைய ஆண்டை விட, 3 சதவீதம் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில், கையிருப்பில் உள்ள பருத்தியையும் சேர்த்து இதன் அளிப்பு, 4.17 கோடி பொதிகள் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், உள்நாட்டில், இதன் பயன்பாடு, 2.66 கோடி பொதிகள் என்ற அளவில் தான் இருக்கும் என,தெரியவந்துள்ளது. இதையடுத்து, 1.51 கோடி பருத்தி பொதிகள் உபரியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)