இட்லி அரிசி விலை குறைந்ததுஇட்லி அரிசி விலை குறைந்தது ... சர்வதேச கறுப்பு தேயிலை உற்பத்தி 3 சதவீதம் குறைவு சர்வதேச கறுப்பு தேயிலை உற்பத்தி 3 சதவீதம் குறைவு ...
எரிபொருள் பற்றாக்குறை: மின் உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2012
01:26

புதுடில்லி: மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான, எரிபொருள் பற்றாக்குறையால், நாட்டின்மின்சார உற்பத்தி, 20 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என, மத்திய மின் அமைச்சகத்தின் இணை செயலர் கேசரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:அனல் மின் நிறுவனங்களுக்கு, தேவையான அளவு நிலக்கரி கிடைக்காததால், 12 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, எரிபொருள் பற்றாக்குறையால், எரிவாயு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தியும், 8 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், 8 ஆயிரம் மெகாவாட் அளவிலான, எரிவாயு மின் உற்பத்தி திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர, நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட 12-13 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்களுக்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சில திட்டங்கள், அடுத்த ஆண்டு முதல், செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு கேசரி மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)