உற்பத்தி குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்வுஉற்பத்தி குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்வு ... தங்கம் விலையில் தொடர் உயர்வு தங்கம் விலையில் தொடர் உயர்வு ...
எண்ணெய், மாவு, சர்க்கரை விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2012
12:24

சென்னை:தீபாவளி பண்டிகைக்கு, இனிப்பு, கார வகைகள் செய்ய பயன்படும், எண்ணெய், சர்க்கரை, அரிசி, மாவு வகைகளின் விலைகள் வெகுவாக உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு, நடுத்தர, ஏழை மக்களை கவலையில் ஆழ்த்திஉள்ளது.தீபாவளி பண்டிகையில் இனிப்பு, கார வகைகளுக்குத் தான் முதலிடம். ஆனால் அவற்றை தயாரிக்க பயன்படும், பொருட்களின் விலைகள், ஒரு வாரத்தில் வெகுவாக உயர்ந்துள்ளன. விலை உயர்வால், தீபாவளி இனிப்பு வகைகளை, குறைந்த அளவே தயாரிக்கும் அளவுக்கு, நடுத்தர, ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
துவரம் பருப்பு, தனியா, வற்றல் மிளகாய், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, குண்டு மிளகாய், பூண்டு விலையில் ஏற்றமில்லை என்பதே ஆறுதல் தரும் விஷயம்.""வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை, தொடரும் மின்தடை, பிற மாநிலங்களில் மழை ஆகியவை, விலை உயர்வுக்கு முக்கிய காரணம்,'' என, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறினார். விலை உயர்வால், தீபாவளி இனிப்பு வகைகளை, குறைந்த அளவே தயாரிக்கும் அளவுக்கு, நடுத்தர, ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)