தங்கத்திற்கான தேவை அதிகரிப்பு தங்கத்திற்கான தேவை அதிகரிப்பு ... சர்வதேச அலைபேசி சாதனை: விற்பனை 3 சதவீதம் குறைவு சர்வதேச அலைபேசி சாதனை: விற்பனை 3 சதவீதம் குறைவு ...
தமிழகத்தில் முட்டை விலை 315 காசாக நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2012
01:53

நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 315 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. இதில், 330 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலையில், 15 காசு குறைத்து, 315 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில், 15 காசு சரிந்திருப்பது, கோழிப்பண்ணையாளர்களை அதிர்ச்சிஅடையச் செய்துள்ளது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்:
சென்னை, 335 காசு, பெங்களூரு, 325 காசு, மைசூரு, 327, ஐதராபாத், 302, மும்பை, 334, விஜயவாடா, 297, கோல்கட்டா 325, பார்வாலா, 302, டில்லி, 325, காசு. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 44 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, கிலோ, 37 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)