வர்த்தகம் » பொது
முட்டை விலையில் பெரும் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2012
14:36
நாமக்கல்: சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் முட்டை விலை 35 காசுகள் குறைந்துள்ளன. நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விலையை நிர்ணயம் செய்கிறது. இந்நிலையில், இன்று கூடிய இக்குழுவின் கூட்டத்தில் ரூ. 3.10 ஆக இருந்த முட்டை விலை 35 காசுகள் குறைந்து ரூ. 2.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. சபரிமலை சீசன் துவங்கியுள்ளதையடுத்து இந்த விலைக்குறைப்பு என கூறப்பட்டாலும், இந்த அளவுக்கு (35 காசுகள்) இதற்கு முன் குறைக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!