முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதம்முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதம் ... கோரப்படாத டிவிடெண்டுதொகை ரூ.21 கோடியாக உயர்வு கோரப்படாத டிவிடெண்டுதொகை ரூ.21 கோடியாக உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை: ரூ.932 கோடி திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:17

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு மூலம், 932 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்கு விற்பனை மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, என்.பீ.சி.சி., நிறுவனத்தின், 10 சதவீத பங்கு விற்பனை மூலம், 124.97 கோடி ரூபாயும், இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின், 5.58 சதவீத பங்கு விற்பனை வாயிலாக, 807.02 கோடி ரூபாயும் திரட்டப்பட்டுள்ளன.ஆக இதுவரை, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடு மூலம், மொத்தம், 931.99 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 5.1 சதவீதம் அல்லது, 5.13 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)