வர்த்தகம் » பொது
உச்சத்தில் திண்டுக்கல் மல்லி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 டிச2012
11:32

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மல்லிகை, முல்லை பூ விலை அதிகரித்துள்ளது.நேற்றைய விலை(ஒரு கிலோ): கடந்த வாரம் ரூ.150-க்கு விற்ற மல்லிகை ரூ.800-க்கும், ரூ.200-க்கு விற்ற முல்லை ரூ.850 க்கும் விற்றது. பிற பூக்களின் விலையில் மாற்றமில்லை.செவ்வந்தி ரூ.70, சம்பங்கி 60, அரளி 30, காக்கரட்டை- 240, பிச்சி-400, செண்டுமல்லி- 40, கோழிக்கொண்டை-40-க்கு விற்றது. வரத்து குறைவால் விலை உயர்ந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு டிசம்பர் 03,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் டிசம்பர் 03,2012
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா டிசம்பர் 03,2012
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு டிசம்பர் 03,2012
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!