41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ விலை குறைப்பு41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ விலை குறைப்பு ... தைவான் ரசாயனத்திற்கு பொருள் குவிப்பு வரி விதிக்க திட்டம் தைவான் ரசாயனத்திற்கு பொருள் குவிப்பு வரி விதிக்க திட்டம் ...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:11

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.4 சதவீதமாக அதிகரிக்கும் என, சர்வதேச நிதி நிறுவனமான, மார்கன் ஸ்டான்லி மறுமதிப்பீடு செய்துள்ளது.
வேளாண் துறை:இது, முன், 5.1 சதவீதம் என்ற அளவில் இருக்குமென, மதிப்பிடப்பட்டிருந்தது.நடப்பு நிதியாண்டின், செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வேளாண் சாராத துறைகளின் உற்பத்தி சிறப்பான அளவில் இருக்குமென, எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்வு:மேலும், வேளாண் துறை உற்பத்தியும் மிதமான அளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.இத்தகைய காரணங்களால், இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது.முந்தைய மதிப்பீடுஇருப்பினும், வரும் 2013-14ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, முந்தைய மதிப்பீடான, 6.2 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)