மின் தடையால் ரோஜா உற்பத்தி, ஏற்றுமதி பாதிப்புமின் தடையால் ரோஜா உற்பத்தி, ஏற்றுமதி பாதிப்பு ... தங்கம் இறக்குமதி 398 டன்னாக சரிவு தங்கம் இறக்குமதி 398 டன்னாக சரிவு ...
ஆரோக்ய பராமரிப்பு துறையில் தனியார் பங்கு முதலீடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:24

மும்பை:ஆரோக்ய பராமரிப்பு துறையில், மேற்கொள்ளப்படும், தனியார் பங்கு முதலீடு, தொடர்ந்து அதிகரித்து வருவதாக, தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.உள்நாட்டில், தனியார் பங்கு முதலீட்டை ஈர்ப்பதில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,), ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் முன்னணியில் உள்ளன. இதையடுத்து, ஆரோக்ய பராமரிப்பு துறை உள்ளது.
நடப்பாண்டு, செப்டம்பர் மாதம் வரையிலுமாக, 30 ஒப்பந்தங்கள் வாயிலாக, ஆரோக்ய பராமரிப்பு துறையில், மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, 75.40 கோடி டாலராக (4,148 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இத்துறையில், சென்ற ஆண்டின், இதே காலத்தில், 26 ஒப்பந்தங்கள் வாயிலாக, 32 கோடி டாலர் (1,760 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலத்தில், சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான சிங்கப்பூர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்தில், 10 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது.அட்வென்ட் இண்டர்நேஷனல் நிறுவனம், குவாலிட்டி கேர் (கேர் ஹாஸ்பிடல்) நிறுவனத்தில், 11 கோடி டாலரையும், ஒலிம்பஸ் கேப்பிடல் ஹோல்டிங்ஸ் ஆசியா நிறுவனம், டி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தில், 9.80 கோடி டாலரையும் முதலீடு செய்துள்ளன.
தற்போது, இந்தியாவில், ஆரோக்ய பராமரிப்பு துறையின் சந்தை மதிப்பு, 6,500 கோடி டாலர் (3.57 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. இது, வரும் 2017ம் ஆண்டில், 15,500 கோடி டாலராக (8.52 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)