கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.7,980 கோடிகடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி ரூ.7,980 கோடி ... தங்கம் விலை குறைவு தங்கம் விலை குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2012
10:19

மும்பை : வாரத்தின் முதல்நாளான நேற்று(10.12.12)ஏற்றமும் இறக்கமுமாக முடிந்த இந்திய பங்‌குசந்தை இன்று(11.12.12) காலை சென்செக்ஸ் 194 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் அடுத்தவாரம் மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வட்டி விகித குறைப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 194.08 புள்ளிகள் உயர்ந்து 19,603.77 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.10 புள்ளிகள் உயர்ந்து 5,940 எனும் அளவிலும் காணப்பட்டது. இந்திய பங்குசந்தையை போன்றே ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாட்டு பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்பட்டது.

இந்திய ரூபாயை பொறுத்தமட்டில் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்து ரூ.54.29 எனும் அளவில் இருந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)