வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
என்.எச்.பீ.: ரூ.17 ஆயிரம் கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 டிச2012
23:30
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பீ), வரும் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், வீட்டு வசதிக்காக, 17 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.வங்கி, இதுவரை, நிர்ணயிக்கப்பட்ட கடன் இலக்கில், 8 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குள், எஞ்சியுள்ள தொகை ழங்கப்படும்மேற்கண்ட மொத்த கடன் இலக்கில், 90 சதவீத கடன், 25 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வீட்டு வசதி திட்டங்களுக்கு வழங்கப்படும். நிறுவனம், ராசரியாக, 9.25 சதவீத வட்டியில், வீட்டு வசதி கடன் வழங்கி வருகிறது. ஊரக வீட்டு வசதி திட்டங்களுக்கு, 8.75 சதவீத வட்டியில், நிதி உதவி வழங்கப்படுகிறது என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.வர்மா தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!